வேப்பூர் தொடையூர் கிராமத்தில் ரேஷன் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் வழங்

வேப்பூர் தொடையூர் கிராமத்தில் ரேஷன் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />


கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் கிராமத்தில் நியாய விலைக் கடையில் ஊராட்சி மன்ற தலைவர் திரு பழ பாண்டியன் அவர்கள் மேற்பார்வையில் சமூக இடைவெளி விட்டு பொருட்களை மக்கள் வாங்கி செல்கின்றனர்....
நியாயவிலைக் கடை அலுவலர் முருகன்,  துணைத் தலைவர் M பாலமுருகன். ஊராட்சி செயலாளர்  j.செல்லவேல் உடனிருந்தார்..


Popular posts
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image
144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image
கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா வைரஸ் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 295 முதல்வர் பினராய் விஜயன் பேட்டி
Image